“தேர்தல் தோல்விக்கு அச்சப்பட்டே அரசாங்கம் மாகாணசபை தேர்தலை பிற்படுத்தி வருகின்றது”
தேர்தல் தோல்விக்கு அச்சப்பட்டே அரசாங்கம் மாகாணசபை தேர்தலை பிற்படுத்தி வருகின்றது. மக்கள் பிரதிநிதிகள் அற்ற ஆட்சி ஜனநாயக ஆட்சியாக இருக்க முடியாது என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
from Virakesari.lk https://ift.tt/2N3aE5y
from Virakesari.lk https://ift.tt/2N3aE5y
No comments