வன விலங்குகளால் உணவு பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கு உறுதி
வன விலங்குகளால் உணவு பயிர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுப்பதற்கான தீர்வுகளைப் பெற்றுக் கொடுக்க சர்வதேச உணவு கொள்கைகள் பற்றிய ஆய்வு நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் ஜனாதிபதியிடம் உறுதியளித்துள்ளார்.
from Virakesari.lk https://ift.tt/2OcIGsV
from Virakesari.lk https://ift.tt/2OcIGsV
Post Comment
No comments