லக்சபான நீர்த்தேக்கத்தில் குப்பைகளை அகற்றும் பணியில் மின்சார சபை ஊழியர்கள்
லக்சபான நீர் மின்சார நிலைய உயர் அதிகாரியான சி.ஐி.எஸ்.குனசேகரவின் பணிப்புரையின் படி மஸ்கெலியா மவுசாக்கலை நீர்த்தேக்கத்தில் குவிந்து கிடந்த குப்பைகள், பிலாஸ்டிக் பொருட்கள் மற்றும் ஏனைய குப்பைகளையும் அகற்றப்பட்டன.
from Virakesari.lk https://ift.tt/2DA9cZ4
from Virakesari.lk https://ift.tt/2DA9cZ4
Post Comment
No comments