ads header

Breaking News

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் தாக்கப்பட்ட சம்பவம் ; மூவருக்கு அபராதம்

மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் ஐ.அன்சார் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் மூவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் தலா 9500 மலேசிய ரிங்கிட்கள் (387,000 ரூபா) அபராதம் விதித்துள்ளது.

from Virakesari.lk https://ift.tt/2DylAc3

No comments

Powered by Blogger.