தாயின் முறைப்பாட்டால் வாளுடன் கைதான மகன்
சுமார் 4 அடி நீளம் கொண்ட கூரிய வாள் ஒன்றை வீட்டில் மறைத்து வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞனை எதிர்வரும் 4ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
from Virakesari.lk https://ift.tt/2QZ3BxU
from Virakesari.lk https://ift.tt/2QZ3BxU
No comments