Breaking News

சொந்தக் காணிகளில் மீள்குடியேறுவதில் சிக்கல் - காஞ்சூரமோட்டை மக்கள் விசனம்

வவுனியா நெடுங்கேணி பிரதேச செலயகப் பிரிவில் உள்ள காஞ்சூரமோட்டை கிராமத்தைச் பிரதேசத்தைச் சேர்ந்த இடம்பெயர்ந்த குடும்பங்கள் மீள்குடியேறுவதில் சிக்கல்களை எதிர்நோக்கியுள்ளதாக அப் பகுதி மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.

from Virakesari.lk https://ift.tt/2OcEmdb

No comments