தோட்ட தொழிலாளர் சம்பள அதிகரிப்பை பிரதமர் உறுதி செய்ய வேண்டும்
தோட்டதொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்கு நல்லாட்சி அரசாங்கமும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் நாட்டின் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க உடன் தலையிட்டு நியாயமான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என முன்னாள் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இ.தொ.கா உதவி செயலாளருமான டி. வி. சென்னன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
from Virakesari.lk https://ift.tt/2QZlQDx
from Virakesari.lk https://ift.tt/2QZlQDx
No comments