சிறைச்சாலைகளை அதிரடிப்படையினரிடம் வழங்கத் தீர்மானம்
கொழும்பிலுள்ள வெலிக்கடை மற்றும் மெகசின் சிலைச்சாலைகளை பொலிஸ் அதிரடிப் படை பிரிவினரிடம் ஒப்படைக்க தீர்மானித்துள்ளதாக நீதி மற்றும் சிறைச்சாலை அமைச்சு தெரிவித்துள்ளது.
from Virakesari.lk https://ift.tt/2QXEPhI
from Virakesari.lk https://ift.tt/2QXEPhI
Post Comment
No comments